Posts

Showing posts from February, 2018

நானே வக்கீல் நானே நீதிபதி (11)

நீதியை, சட்டத்தை நிலைநாட்டும் கடமை யார் மீது சுமத்தப்பட்டுள்ளது ? ஷரீஅத்: நீதி வழங்குதென்பதோ, அறத்தின்பால் நடப்பதென்பதோ ஒருசிலருக்கு மட்டுமின்றி ஓவ்வொருவருக்க...

Explanation and Ultimatum.

https://youtu.be/A0coexeGKOo https://youtu.be/A0coexeGKOo

நானே வக்கீல் நானே நீதிபதி (10)

நீதி என்பது என்ன?  (ஜஸ்டிஸ்  இஸ்மாயில்) ~  மனிதன் தணித்து வாழப்பிறந்தவனல்ல கூட்டு வாழ்க்கையே மனிதனின் இயற்கை. மனைவி,மக்கள், சொந்த, பந்தங்கள்,சக மனிதர்கள் இப்படி அது ச...

நானே வக்கீல் நானே நீதீபதி (9)

நாண்கு வழங்குகளும்  தீர்வும்! ! ! கடந்த 10 ஆண்டுகளாக ~  நீதியை தேடிய எனது பயணம்  ~  நான்கு வழக்குகள் ~  தீர்ந்தபாடில்லை. என்னை அலைகலித்த அதே இந்திய அரசியள் சாசனத்தின் கீழ் ...

நானே வக்கீல் நானே நீதிபதி (7)

MOTIVE  BEHIND THE ACTION. இந்த செயள்களுக்கான உண்மையான உள்நோகக்ம்தான் என்ன? ~ பிறப்பால் நான் முஸ்லீம். "ஷரீஅத்" என்ற வேத விதியே எனது வாழ்வின் அடிப்படை  நம்பிக்கை.  "மஹஸர்" என்ற மைதானத்தில் ...

நானே வக்கீல் நானே நீதிபதி (6)

I AM SEARCHING JUDGES TO MY CASES. நீதியை தேடும் எனது பயணத்தில்,  எனது தரப்பு வாதத்தை எந்த ஒரு  சபையிலும் பேசுவது, வாதிடுவது என்பது இந்திய அரசியல்  சாசனத்தில் தனிமணித அடிப்படை உரிமை எனில், எனது...

நானே வக்கீல் நானே நீதிபதி (5)

ஷரியத்தில் தண்டனையும் நிறைவேற்றும் பொருப்பும்: ~  ஷரீயத் பெரும்பாலான வரம்புமீறல் விசங்களில்  இவ்வாறுதான் தண்டனை தரப்படல் வேண்டும் என்கிற முறையை விளக்கமாக கூறா...

நானே வக்கீல் ~ நானே நீதிபதி(4)

ஷரீயத்  மற்றும் இந்திய அரசியல் சாசன பற்றிய ஆய்வு ஏன்? 65 வயதை கடந்துவிட்ட என்மேல்  சென்ற 14-12-2017 தேதிவரை  போலீசில் எந்த புகாரும் பதிவாகியதில்லை. முதல் முதலாக ஒரு பெண்  தேனி...

நானே வக்கீல் நானே நீதிபதி. (3)

எனக்கு நானே வக்கீல் ~  நானே நீதீபதி: தேனியில் கிலாபத்திற்கும்  ~  "எனக்கு நானே வக்கீல் நானே நீதிபதி" என்ற திட்டத்திற்க்கும்  என்ன சம்பந்தம்? எனது வழக்குகளில் 100 தினங்கள...

நானே வக்கீல் ~  நானே நீதீபதி (2)

எனக்கு நானே வக்கீல் ~  நானே நீதீபதி: உலகலாவிய இஸ்லாமிய சமுதாயம் ஒரே தலைமையின் கீழ் இயங்கவேண்டடும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.( Macro Level) இறையில்லங...

நானே வக்கீல் ~ நானே நீதீபதி.

எனக்கு நானே வக்கீல் ~ நானே நீதீபதி: நீதியை தேடும் எனது பயணத்தில், எனது தரப்பு வாதத்தை எந்த ஒரு சபையிலும் பேசுவது, வாதிடுவது என்பது இந்திய அரசி யல் சாசனத்தில் தனிமணித உரிமை எனில், எனது வழக்குகளில் 'தீர்வு" என்ற இலக்கை அடைய நானே ஓரு குழுவை நியமனம் செய்வதும் - தீர விசாரித்து அறிக்கை கேட்பதும் எனது உரிமைதான்.