நானே வக்கீல் நானே நீதிபதி (11)
நீதியை, சட்டத்தை நிலைநாட்டும் கடமை யார் மீது சுமத்தப்பட்டுள்ளது ? ஷரீஅத்: நீதி வழங்குதென்பதோ, அறத்தின்பால் நடப்பதென்பதோ ஒருசிலருக்கு மட்டுமின்றி ஓவ்வொருவருக்க...
இந்திய அரசியல் சாசனம் மற்றும் இறையாண்மையை உயிரென மதித்து யாருடைய மனமும், யாருடைய உரிமைகள் – உடமைகள் எந்த விதத்திலும் பாதிக்காமல் இறை பொருத்தத்தை மட்டுமே நாடி “பினக்குகளால் பிளவுபட்டு தேய்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை மீட்டெடுக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஜமாத் கமிட்டிகள் உருவாக்குவதலே நோக்கம்”