Posts

Showing posts from May, 2018

நானே வக்கீல் நானே நீதிபதி (17)

#ஒற்றுமை_பேச்சுவார்த்தை.... தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள துலுக்கப்பட்டியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இன்று SDPIகட்சியின் மாநில நிர்வாகிகளும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகளும்.INTJ மாநில நிர்வாகிகளும் மற்றும் PFI மாவட்ட நிர்வாகிகள் மற்றும் TMMK. Allc.mjk.மற்றும் உள்ளூர் ஐமாத்தார்கள் இணைந்து துலுக்கப்பட்டியில் அமைதியை உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் அவர்களும் SDPI கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார் அவர்களும். மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில தலைவர் K.m ஷெரிப் அவர்களும் intj மாநில செயலாளர் சித்திக் அவர்களும் கலந்து கொண்டனர்.

நானே வக்கீல் நானே நீதிபதி (16)

வழக்கு என் - 4. துலுக்கபட்டி  ஈத்கா மைதாம்,கல்யான மஹால் பிரச்சனை. பூமி தன்னை தானே சுற்றுகிறது...  ..யாரும் நம்பாததால்  பூமியை சுற்றாதே..சுற்றாதே..என காலாள் மிதித்தானாம் அந...

நானே வக்கீல் நானே நீதிபதி (15)

வழக்கு 3.பெரியகுளம்  அன்னை சுமையா(ரலி) மதரஷா. பெரியகுளம். (ஏக இறைவன் அவர்களுக்கு போதுமானவன்) ~  இறையில்லாங்களை மையமாக கொண்டாடு இயங்கும்  பெரியகுளம் ஜமாத் நிர்வாக கமிட...

நானே வக்கீல் நானே நீதிபதி (14)

வழக்கு 3.பெரியகுளம்  அன்னை சுமையா(ரலி) மதரஷா. பெரியகுளம். (ஏக இறைவன் அவர்களுக்கு போதுமானவன்) 1. மார்க்க மேதை மர்ஹும் ஹஜ்ரத். ரஹ்மத்துல்லா அவர்களின்  புதல்வர்கள் பெரியக...