Posts

Showing posts from 2023

ஜமாத் தலைவர்களுக்கான மடல் - 2.

பிஸ்மில்லாஹ் ... மதிப்பிற்குரிய ஹஜரத். தேனி மாவட்டம் பெரியகுளம் டவுன் மக்கா பள்ளி ஜமாத் தலைவர் அப்துல் ரஹ்மான் ( + 2 அரபி கல்லுரி உஸ்தாத் + 5 ஜமாத் தலைவர்கள்) அவர்களுக்கு தங்கள் ஜமாத்தை  சேர்த்த S. முகம்மது  எழுதும் மடல் -2::அஸலாமு அலைக்கும்,( வரஹ் ). இன்று காலை ( நாண்கு மனியளவில் ) தஹஜத் நேரத்தில் என் உள்ளத்தில்  உதித்த கேள்விகள். கடந்த ஒரு ஆண்டு காலமாக தேனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவளகத்திற்கு தொடர்ந்து அலைந்து, சென்ற 12/6/2023 ம் தேதி கைது செய்யபட்டு 38 நாட்கள் சிறையில் அடைபட்டு, கடந்த 60 நாட்களாக , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவளகத்தில் ஒரு நாள்கூட தவறாமல் கையப்பம் இடுகிறேன்... 1 )இந்த துண்பம் எதற்காக  ஏக இறைவனால் எனக்கு பரிசாக கொடுக்கபட்டது ? 2) இந்த நிகழ்வுகள் என் குடும்பத்தில், நான் சார்ந்த சமுதாயத்தில் குறிப்பாக என்னுள்  எத்தகைய விழைவுகளை உற்பத்தி செய்தது? 3) இதன் மூலம் நான் சார்ந்த இஸ்லாமிய சமூகத்திற்கு  என்னுடைய செய்தி என்ன? பதில்: சட்டம்..இல்லை இல்லை..சட்டத்தை கையாலுவோர்கள் பார்வையில் அல்லது அவர்கள்  பிடியில் நீங்கள்  ...

ஜமாத் தலைவர்களுக்கு .மடல் -1.

பிஸ்மில்லாஹ் ... மதிப்பிற்குரிய ஹஜரத். தேனி மாவட்டம் பெரியகுளம் டவுன் மக்கா பள்ளி ஜமாத் தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு தங்கள் ஜமாத்தை சேர்த்த S. முகம்மது  எழுதும் மடல் -1 .அஸலாமு அலைக்கும்,( வரஹ் ). தாங்கள்  இஸ்லாமிய மார்க்கத்தை  போதிக்கும் உஸ்தாத்  அல்லது மக்கா பள்ளியின் ஜமாத் தலைவர் என்ற அடிப்படையிள்  இந்த மடல் எழுதப்படவில்லை. தாங்கள் ஒரு தேர்ந்த சமூக சிந்தனையாளர் என்பதாள் தொடர்ந்து  மடல் வரையும் உரிமை  எடுக்கப்படுகிறது. தற்போதைய ஜாமாத் தலைவர்கள் வரி வசூலித்து பொது சொத்துக்களை பராமரிப்பதை தான்றி, தங்கள் பகுதி இஸ்லாமிய குடும்பங்களின்   "வாழ்வாதார பாதுகாப்பு" பற்றி சிந்திக்க நேரமில்லை . "தாடியும் தொப்பியும்" நான் ஒர் இறை கொள்கையிள் வாழ்பவன் என்பதன்  அடையாளம். இந்த அடையாளமே எம்மை ஒரு சமூகவிரோதியாக  சித்தரிக்கப்படும்போது  அரசு  யந்திரம்  குறிப்பாக காவல் துறை இந்திய அரசியள் சாசனம் மற்றும் அது சார்ந்த சட்டபடிதான் இயங்குகிறதா ? என்றாள் என் விசயத்தில் இல்லை என்றுதான் கூறுவேன். உதாரணமாக 16/8/23 ம் தேதி மதுரை உயர்...