ஜமாத் தலைவர்களுக்கான மடல் - 2.
பிஸ்மில்லாஹ் ... மதிப்பிற்குரிய ஹஜரத். தேனி மாவட்டம் பெரியகுளம் டவுன் மக்கா பள்ளி ஜமாத் தலைவர் அப்துல் ரஹ்மான் ( + 2 அரபி கல்லுரி உஸ்தாத் + 5 ஜமாத் தலைவர்கள்) அவர்களுக்கு தங்கள் ஜமாத்தை சேர்த்த S. முகம்மது எழுதும் மடல் -2::அஸலாமு அலைக்கும்,( வரஹ் ). இன்று காலை ( நாண்கு மனியளவில் ) தஹஜத் நேரத்தில் என் உள்ளத்தில் உதித்த கேள்விகள். கடந்த ஒரு ஆண்டு காலமாக தேனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவளகத்திற்கு தொடர்ந்து அலைந்து, சென்ற 12/6/2023 ம் தேதி கைது செய்யபட்டு 38 நாட்கள் சிறையில் அடைபட்டு, கடந்த 60 நாட்களாக , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவளகத்தில் ஒரு நாள்கூட தவறாமல் கையப்பம் இடுகிறேன்... 1 )இந்த துண்பம் எதற்காக ஏக இறைவனால் எனக்கு பரிசாக கொடுக்கபட்டது ? 2) இந்த நிகழ்வுகள் என் குடும்பத்தில், நான் சார்ந்த சமுதாயத்தில் குறிப்பாக என்னுள் எத்தகைய விழைவுகளை உற்பத்தி செய்தது? 3) இதன் மூலம் நான் சார்ந்த இஸ்லாமிய சமூகத்திற்கு என்னுடைய செய்தி என்ன? பதில்: சட்டம்..இல்லை இல்லை..சட்டத்தை கையாலுவோர்கள் பார்வையில் அல்லது அவர்கள் பிடியில் நீங்கள் ...