Posts

யாரிடம் புகார் அளிப்பது???

தலைப்பு: பெரியகுளத்தில் கிலாபத் – நிர்வாகக் குழுக்கள் அதிகார மையமாக மாற வேண்டியதன் அவசியம் ​ அனுப்புநர்: ஹாஜி. S. முஹம்மது (9345562420), பங்களாபட்டி ரோடு, வடகரை, பெரியகுளம், தேனி மாவட்டம். ​ பெறுநர்: தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஸ்டேட் பாங்க் காலனி மக்கா பள்ளி ஜமாத், பெரியகுளம். ​ பார்வை: 24/10/2025 அன்று நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம். ​ மதிப்பிற்குரிய ஜமாத் நிர்வாகத்தினருக்கு, ​ பொருள்: தலைமை இமாம் மற்றும் நிர்வாக நடைமுறை குறித்த புகார் மற்றும் விளக்கம் கோருதல் - சார்பாக. ​ 1. புகார் அளிக்கும் முறை குறித்த கேள்வி: பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனி மக்கா பள்ளி ஜமாத் தலைவராகவும், தலைமை இமாமாகவும் பொறுப்பு வகிக்கும் மரியாதைக்குரிய அப்துல் ரஹ்மான் ஹஜரத் அவர்கள் மீது, ஒரு தனிநபர் என்கிற முறையில் நான் ஒரு புகார் மனுவை அளிக்க வேண்டியுள்ளது. ஒரு ஜமாத்தின் தலைவரே புகாருக்கு உள்ளாகும் நிலையில், அந்த மனுவை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்? அதற்கான நடுநிலையான விசாரணை அமைப்பு ஜமாத்தில் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன். ​ 2. புகாருக்கான பின்னணி: கடந்த 24/10/...

Khilafat at Periyakulam Explanation.

“ பெரியகுளத்தில் கிலாஃபத் ” https://khilafat-pkm.blogspot.com   கேள்வி - 1 கிலாஃபத் “ இறை ஆட்சி என்றால் என்ன ? ( கூகுள் ஜெமினி வழி காட்டவும்.) கிலாஃபத் ( Khilafah) என்றால் என்ன? கிலாஃபத் என்ற அரபுச் சொல்லின் நேரடிப் பொருள் ஒருவருக்குப் பின் அவரது இடத்துக்கு மற்றவர் வருதல் என்பதாகும். இதிலிருந்து பிறக்கும் சொல் தான் கலீஃபா ( Khalifah). இஸ்லாமிய சூழலில், 'கிலாஃபத்' என்பது பொதுவாக:   * நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரதிநிதித்துவம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாமிய சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஆட்சியாளர், 'கலீஃபத்து ரசூலில்லாஹ்' (அல்லாஹ்வின் தூதரின் பிரதிநிதி) என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இது சுருங்கி கலீஃபா என்று ஆனது.   * ஆட்சியைக் குறிக்கும் சொல்:   இது இஸ்லாமிய அரசியல் அமைப்பில், சமூகத்தையும் நாட்டையும் இஸ்லாமிய சட்டதிட்டங்களின்படி (ஷரீஅத்) நிர்வகிக்கும் ஓர் ஆட்சி முறையைக் குறிக்கிறது.   * இஸ்லாமிய அரசாங்கம்: பொதுவாக, முஸ்லிம்களின் ஒட்டுமொத்த அரசாங்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, முஹம்மது நபியி...

ஜமாத் தலைவர்களுக்கான மடல் - 2.

பிஸ்மில்லாஹ் ... மதிப்பிற்குரிய ஹஜரத். தேனி மாவட்டம் பெரியகுளம் டவுன் மக்கா பள்ளி ஜமாத் தலைவர் அப்துல் ரஹ்மான் ( + 2 அரபி கல்லுரி உஸ்தாத் + 5 ஜமாத் தலைவர்கள்) அவர்களுக்கு தங்கள் ஜமாத்தை  சேர்த்த S. முகம்மது  எழுதும் மடல் -2::அஸலாமு அலைக்கும்,( வரஹ் ). இன்று காலை ( நாண்கு மனியளவில் ) தஹஜத் நேரத்தில் என் உள்ளத்தில்  உதித்த கேள்விகள். கடந்த ஒரு ஆண்டு காலமாக தேனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவளகத்திற்கு தொடர்ந்து அலைந்து, சென்ற 12/6/2023 ம் தேதி கைது செய்யபட்டு 38 நாட்கள் சிறையில் அடைபட்டு, கடந்த 60 நாட்களாக , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவளகத்தில் ஒரு நாள்கூட தவறாமல் கையப்பம் இடுகிறேன்... 1 )இந்த துண்பம் எதற்காக  ஏக இறைவனால் எனக்கு பரிசாக கொடுக்கபட்டது ? 2) இந்த நிகழ்வுகள் என் குடும்பத்தில், நான் சார்ந்த சமுதாயத்தில் குறிப்பாக என்னுள்  எத்தகைய விழைவுகளை உற்பத்தி செய்தது? 3) இதன் மூலம் நான் சார்ந்த இஸ்லாமிய சமூகத்திற்கு  என்னுடைய செய்தி என்ன? பதில்: சட்டம்..இல்லை இல்லை..சட்டத்தை கையாலுவோர்கள் பார்வையில் அல்லது அவர்கள்  பிடியில் நீங்கள்  ...

ஜமாத் தலைவர்களுக்கு .மடல் -1.

பிஸ்மில்லாஹ் ... மதிப்பிற்குரிய ஹஜரத். தேனி மாவட்டம் பெரியகுளம் டவுன் மக்கா பள்ளி ஜமாத் தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு தங்கள் ஜமாத்தை சேர்த்த S. முகம்மது  எழுதும் மடல் -1 .அஸலாமு அலைக்கும்,( வரஹ் ). தாங்கள்  இஸ்லாமிய மார்க்கத்தை  போதிக்கும் உஸ்தாத்  அல்லது மக்கா பள்ளியின் ஜமாத் தலைவர் என்ற அடிப்படையிள்  இந்த மடல் எழுதப்படவில்லை. தாங்கள் ஒரு தேர்ந்த சமூக சிந்தனையாளர் என்பதாள் தொடர்ந்து  மடல் வரையும் உரிமை  எடுக்கப்படுகிறது. தற்போதைய ஜாமாத் தலைவர்கள் வரி வசூலித்து பொது சொத்துக்களை பராமரிப்பதை தான்றி, தங்கள் பகுதி இஸ்லாமிய குடும்பங்களின்   "வாழ்வாதார பாதுகாப்பு" பற்றி சிந்திக்க நேரமில்லை . "தாடியும் தொப்பியும்" நான் ஒர் இறை கொள்கையிள் வாழ்பவன் என்பதன்  அடையாளம். இந்த அடையாளமே எம்மை ஒரு சமூகவிரோதியாக  சித்தரிக்கப்படும்போது  அரசு  யந்திரம்  குறிப்பாக காவல் துறை இந்திய அரசியள் சாசனம் மற்றும் அது சார்ந்த சட்டபடிதான் இயங்குகிறதா ? என்றாள் என் விசயத்தில் இல்லை என்றுதான் கூறுவேன். உதாரணமாக 16/8/23 ம் தேதி மதுரை உயர்...

நானே வக்கீல் நானே நீதிபதி (17)

#ஒற்றுமை_பேச்சுவார்த்தை.... தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள துலுக்கப்பட்டியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இன்று SDPIகட்சியின் மாநில நிர்வாகிகளும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகளும்.INTJ மாநில நிர்வாகிகளும் மற்றும் PFI மாவட்ட நிர்வாகிகள் மற்றும் TMMK. Allc.mjk.மற்றும் உள்ளூர் ஐமாத்தார்கள் இணைந்து துலுக்கப்பட்டியில் அமைதியை உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் அவர்களும் SDPI கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார் அவர்களும். மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில தலைவர் K.m ஷெரிப் அவர்களும் intj மாநில செயலாளர் சித்திக் அவர்களும் கலந்து கொண்டனர்.

நானே வக்கீல் நானே நீதிபதி (16)

வழக்கு என் - 4. துலுக்கபட்டி  ஈத்கா மைதாம்,கல்யான மஹால் பிரச்சனை. பூமி தன்னை தானே சுற்றுகிறது...  ..யாரும் நம்பாததால்  பூமியை சுற்றாதே..சுற்றாதே..என காலாள் மிதித்தானாம் அந...

நானே வக்கீல் நானே நீதிபதி (15)

வழக்கு 3.பெரியகுளம்  அன்னை சுமையா(ரலி) மதரஷா. பெரியகுளம். (ஏக இறைவன் அவர்களுக்கு போதுமானவன்) ~  இறையில்லாங்களை மையமாக கொண்டாடு இயங்கும்  பெரியகுளம் ஜமாத் நிர்வாக கமிட...