நானே வக்கீல் நானே நீதிபதி (15)
வழக்கு 3.பெரியகுளம் அன்னை சுமையா(ரலி) மதரஷா. பெரியகுளம்.
(ஏக இறைவன் அவர்களுக்கு போதுமானவன்)
~ இறையில்லாங்களை மையமாக கொண்டாடு இயங்கும் பெரியகுளம் ஜமாத் நிர்வாக கமிட்டிகள் "இந்த வழக்கின் உண்மை தன்மையை தீர விசாரித்து,தக்க ஆதாரங்ளுடன் அரசாங்கத்திற்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்க்கும் அறிக்கை சமர்பிக்க வேண்டும்." செய்யமாட்டார்கள்! .
இந்திய அரசியல் சாசனம் பிரவு 19 - 1(அ) வை பயன்படுத்தி எனது நண்பர்களின் துணையுடன் நானே செய்ய துணிந்துள்ளேன். காவல் துறை, நீதி துறை...
இஸ்லாமிய சமுதாயம்... ஓத்துழைப்பார்களா?
1. மார்க்க மேதை மர்ஹும் ஹஜ்ரத். ரஹ்மத்துல்லா அவர்களின் புதல்வர்கள் பெரியகுளத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை
அதன் தூய வடிவத்தில் எத்திவைக்கிறார்களா? இல்லையா ?
ஆம் என்றால் ....
~ மதரஷா விசயத்தில் பெரியகுளத்தில் இறையில்லங்களை மையமாக வைத்து இயங்கும் ஜமாத் நிர்வாக கமிட்டிகளின் பங்கு, கடமை என்ன?
இல்லையென்றாள் ?
~ ஐமாத்கமிட்டிகள் குற்றத்திற்கு துனை நிற்பது, கண்முன் நடக்கும் தவறை
கண்டும் கானததுபோல் நடிப்பது,
பொருப்பில் இருக்கும் தலைவர்கள் தனது கடமை இதுதான் என தெறியாமல் இருப்பதும், தெறிந்தாலும் தட்டி கழிப்பபது. பேன்ற காரணிகளுக்காக இந்த வழக்கில்
ஐமாத்கமிட்டிகளை ஏன் பார்டியாக சேர்க்ககூடாது?
~ தேனி மாவட்டத்திள் இறையில்லங்களை மையமாக கொன்டு இயங்கும் ஜமாத் நிர்வாக கமிட்டிகளே எமது இலக்கு.
55. ஜமாத்கள். ஏறத்தாழ 750 நபர்கள்.
கிலாபத் எனும் இறை ஆட்சியின் மைய
கருத்தை விதைப்பது.
Comments
Post a Comment